விவசாயிகளுக்கு QR கோட்டாவுக்கு வெளியே எரிபொருளை வழங்க முடிவு
விவசாயிகளுக்கு QR கோட்டாவுக்கு வெளியே எரிபொருள்
விவசாயிகளுக்கு QR கோட்டைக்கு (தனிநபர் ஒதுக்கீடு) வெளியே கூடுதல் எரிபொருள் வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2025/26 மகா பருவ அறுவடைக்கு: ஒரு ஏக்கருக்கு 15 லீட்டர்.அடுத்த பருவ உழவுப் பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 லீட்டர் எரிபொருள் வழங்கபடுமென்று திட்டமிடப்பட்டுள்ளது என விவசாய அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார். .
Editor